விலைவாசி

சென்னை: தங்கம், வெள்ளி விலை உயர்வால் காஞ்சிப் பட்டுச் சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு வெள்ளிக்கு உணவு, பொருள்களை வழங்கும் திட்டத்தை புக்கிட் பாஞ்சாங் தொடங்கியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து உணவகங்களில் விற்கப்படும் அரிசி சார்ந்த உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடில்லி: விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘பாரத்’ என்ற பெயரில் கோதுமை மாவு, அரிசி விற்பனையுடன் கடலை பருப்பும் விற்கப்படுகிறது.
புதுடெல்லி: இந்தியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிடாமல் இருக்கும் நோக்கில், கிலோ 25 ரூபாய் என்ற விலையில் ‘பாரத்’ அரிசியை விற்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.